விவசாய நிலத்தில் கிடைத்த சிவலிங்கம்.. முட்புதர்களை அகற்றிய போது... உடன் வந்த மூன்று சிலைகள்

Update: 2023-04-03 03:10 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் இருந்து பழங்கால கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் பரமேஸ்வரிமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை சீர் செய்யும் பணியின்போது, சிவலிங்க சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவ பக்தர்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் முட்புதர்களை அகற்றியபோது, நந்தி, மூத்ததேவி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பழங்கால கருங்கல் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்