ஈபிஎஸ் தரப்பு நிர்வாகி கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி

Update: 2022-08-18 03:48 GMT

ஈபிஎஸ் தரப்பு நிர்வாகி கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி


உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்