"கோடி அருவி கொட்டுதே.."பேருந்துக்குள் அருவியாய் கொட்டிய மழை.. நனைந்தபடியே பயணம்

Update: 2022-10-10 14:06 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் நனைந்தபடியே பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்