பாட்டில்கள் வடிவில் கடலில் மிதந்து வந்த எமன்... யோசிக்காமல் குடித்தவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்

Update: 2024-07-03 10:33 GMT

கடலில் மிதந்த பாட்டில்களில் இருந்த திரவத்தை மது என குடித்ததால் உடல்நலன் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் விஜயபாகு, ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கையின் தங்காலை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 6 பேர் கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மதுபானம் என நினைத்து குடித்தனர். அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்த விஜயபாகு என்பவர் கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்