கோர முகத்தை காட்டும் புதின்.. பரிதாபமாக பலியாகிய குழந்தை

Update: 2024-10-23 02:45 GMT

கோர முகத்தை காட்டும் புதின்.. பரிதாபமாக பலியாகிய குழந்தை |

உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்ததாக சுமி நகர அதிகாரிகள் கூறி உள்ளனர். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நீடிக்கும் நிலையில் சுமி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் குடியிருப்பு சிதைந்து பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து உடல்களை மீட்டனர்,

Tags:    

மேலும் செய்திகள்