இயற்கையின் கோர தாண்டவம்... வெள்ளக்காடான சிட்டி - மீட்புப் பணிகள் தீவிரம்

Update: 2024-10-21 04:01 GMT

இயற்கையின் கோர தாண்டவம்... வெள்ளக்காடான சிட்டி - மீட்புப் பணிகள் தீவிரம்

கொட்டித் தீர்த்த கனமழையால் இத்தாலியின் வடக்கு பிராந்தியங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. எமிலியா ரோமக்னா பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்