இந்தியா- சீனா எல்லையில் 30 ஆம் தேதி முதல் நடக்க போகும் மற்றம்

Update: 2024-10-26 10:42 GMT

இந்தியா, சீனா இடையேயான உரசல், ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கு பின்னர் முடிவுக்கு வந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சினையிலும் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதிக்குள் லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் விலகப்பட்டு, 30ம் தேதி முதல் ரோந்து பணி மீண்டும் தொடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள யாங்ஸ்டேயில் சீன ராணுவத்தின் ரோந்துக்கு அனுமதிக்கப்படும் என இந்திய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்