3வது முறையாக ட்ரம்ப் உயிருக்குக் குறி? -துப்பாக்கியுடன் சிக்கிய நபர் - அதிர்ச்சி..

Update: 2024-10-14 05:04 GMT
  • முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை 3வது முறையாக படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லாவில் டிரம்ப் பேரணி நடந்த இடத்திற்கு அருகில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளுடன் உலா வந்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயது வெம் மில்லர் என்ற நபர் 2 துப்பாக்கிகளுடன் பிடிபட்டார்... ட்ரம்ப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தற்போது பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்