#Breaking : கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல் | Kyiv
கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
"உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறவும்"
கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்"
கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது வேறு வழிகள் மூலம் உடனடியாக வெளியேறவும்" மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் தூதரகம் திடீர் அறிவுறுத்தல் . உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரவு . ரஷ்யா - உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.