கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்

சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Update: 2020-03-13 19:13 GMT
சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இத்தாலி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை ஆயிரத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்