நாளை மறுநாள் மாநாடு - விஜய் போட்ட முக்கிய உத்தரவு

Update: 2024-10-25 04:03 GMT

நாளை மறுநாள் மாநாடு - விஜய் போட்ட முக்கிய உத்தரவு

தவெக மாநாட்டு பணிகளை, அக்கட்சியின் தலைவர் விஜய் சிசிடிவி மற்றும் காணொலி வாயிலாக கண்காணித்து, ஆலோசனை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து, நிர்வாகிகளிடம் கேட்டறிந்த விஜய் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளதாக மாநாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்