ஸ்ரீவெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தீர்த்தவாரி- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2024-03-29 16:38 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடி ஸ்ரீவெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தீர்த்தவாரி வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்