பள்ளி மாணவர்கள் செய்த பகீர் காரியம்..நெஞ்சை அசைத்த HM-ன் வார்த்தை - உடனே செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-09-25 04:11 GMT

வேலூரில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

சத்துவாச்சாரி அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர், கெங்கை அம்மன் கோயில் அருகே உள்ள சுரங்கப்பாதையில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பான புகாரின் பேரில், மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்த நிலையில், தவறை உணர்ந்த மாணவர்கள் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்