"கூட்டணியில் இருந்து வெளியே போகிறாரா திருமா..?" - செல்வபெருந்தகை சொன்ன கருத்து

Update: 2024-09-14 15:28 GMT

திருமாவளவன் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, இந்தியா கூட்டணி என்பது இந்து மகா சமுத்திரம் போன்றது சில அலைகள் அடிக்கத்தான் செய்யும் கடைசியில் ஓய்ந்துவிடும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்