வங்கக்கடலில் நாளை மறுநாள்.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-09-21 12:50 GMT

வங்கக்கடலில், நாளை மறுநாள் குறைந்த காற்றழுத் தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்தாக குறிப்பிட்டுள்ளது. வருகிற 23ஆம் தேதி முதல், தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் எனவும் முதலில் ராஜஸ்தான் மற்றும் கச் பகுதிகளில் இருந்து விலகும் என்றும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்