கோயிலை மூழ்கடித்த ஆக்ரோஷ வெள்ளம்.. ஆபத்து தெரியாமல் மக்கள் செய்யும் செயல்

Update: 2024-10-26 03:02 GMT

கோயிலை மூழ்கடித்த ஆக்ரோஷ வெள்ளம்.. ஆபத்து தெரியாமல் மக்கள் செய்யும் செயல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னியம்மன் கோயில், ஆற்று நீரில் மூழ்கியது. செங்கம் அடுத்த நீப்பத்துறையில், தென்பெண்ணை ஆற்றின் நடுவே சென்னியம்மன் கோயில் உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோயிலை நீர் சூழ்ந்துள்ள நிலையில், அம்மன் சிலையை கரையில் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் சிலர் ஆற்றில் குளித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்