#BREAKING || 50 ஆண்களுக்கு அல்வா கொடுத்த கல்யாண ராணியின் மாஸ்டர் மைண்ட் இவர்தான்

Update: 2024-09-15 10:42 GMT

கல்யாண ராணியின் தோழி கைது/தாராபுரம், திருப்பூர்/பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வி கைது/தமிழ்ச்செல்வியை கரூரில் கைது செய்த போலீசார்/சத்யாவின் திருமணங்களுக்கு புரோக்கராக செயல்பட்டவர் தமிழ்ச்செல்வி/தமிழ்ச்செல்வி தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்/செல்போன் சிக்னல் மூலம் கரூர் மாவட்டத்தில் வைத்து தமிழ்ச்செல்வி கைது

Tags:    

மேலும் செய்திகள்