மாத்திரை வாங்க சென்றவர் மெடிக்கல் வாசலிலே மரணம்.. அதிர்ச்சி சிசிடிவி

Update: 2024-09-05 05:25 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே மருந்து கடைக்கு சென்ற முனியசாமி என்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். நெக்னாமலை கிராமத்தை சேர்ந்த முனியசாமி, மயங்கி விழுந்து உயிரிழந்தது அங்குள்ள சிசி டிவியில் பதிவாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்