கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை | Tirunelveli

Update: 2024-10-25 14:15 GMT

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடி குத்திர பஞ்சான் அருவியில் வெள்ளநீர் கொட்டுகிறது. கன்னிமாரன் ஓடையிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளம் காரணமாக அருவியிலும், ஓடையிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்