திருச்செந்தூரில் வரும் 14ம் தேதி.. பக்தர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

Update: 2024-10-09 11:46 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை வருகிற 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக திருச்செந்தூா பெருந்திட்ட வளாகப் பணி, பக்தர்கள் தங்கும் விடுதி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்