திருச்செந்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தமிழகமே வியக்கும் சம்பவம்

Update: 2024-09-09 05:08 GMT

திருச்செந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், இஸ்லாமியர்கள் சார்பாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. அப்போது, காயல்பட்டினம் வழியாக ஊர்வலம் சென்ற போது, அங்கிருந்த இஸ்லாமியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்