பதவி ஏற்றதும் புதிய தலைமை நீதிபதி எடுத்த உறுதி

Update: 2024-09-28 02:34 GMT

சென்னை உயர் நீதிமன்றத்தின் உயரிய பாரம்பரியத்தை உறுதி செய்வேன் என புதிய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம் என ஏற்புரையை தொடங்கிய அவர், இரண்டு திருக்குறள்களையும் மேற்கோள் காட்டினார்...

Tags:    

மேலும் செய்திகள்