25 வருடமாக ஆட்டம் காட்டும் வழக்கு - நீதிபதி அதிரடி உத்தரவு

Update: 2024-07-03 09:03 GMT

தென்காசி மாவட்டம் கே.வி. நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம், கடந்த 1999-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தார். அப்போது குற்ற வழக்கில் முத்து, மரியதாஸ், வின்சென்ட் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்