திடீரென இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை.. "அஸ்திவாரமே சரியா போடல.." கொந்தளித்து பேசிய பெற்றோர்கள்

Update: 2024-09-14 14:43 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அரசுப்பள்ளியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பெற்றோர்களும் கிராமத்தினரும் அச்சம் அடைந்துள்ளனர். பொன்னகரம் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததால் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தன.

பெயிண்டிங் வேலை நடைபெறும் பொழுது மேற்கூரை பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது...

Tags:    

மேலும் செய்திகள்