அப்பாவியின் உயிரை பறித்த மாடு... கண்கலங்க உறவினர் சொன்ன பகீர் தகவல்

Update: 2024-10-21 11:15 GMT

அப்பாவியின் உயிரை பறித்த மாடு... கண்கலங்க உறவினர் சொன்ன பகீர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திர ஒட்டுநராக வேலை பார்த்து வந்த ராஜதுரை என்பவர் இரு சக்கரவாகனத்தில் சென்றபோது சாலையில் திடீரென குறுக்கே வந்த மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் உறவினர் கூறும் கருத்துக்களைப் பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்