#BREAKING || தாயின் சேலையில் முடிந்த மகனின் வாழ்க்கை - கதறி துடித்த பெற்றோர்

Update: 2024-08-16 13:29 GMT

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் த*கொலை?/பட்டுக்கோட்டை, தஞ்சை/தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, நீட் தேர்வு தோல்வியால் மாணவர் த*கொலை செய்து கொண்டதாக தகவல்/2 ஆண்டுகளாக தேர்வாகாத விரக்தியில் த*கொலை என உறவினர்கள் தகவல்/பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் 2 ஆண்டுகளுக்கு முன் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார்/2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சி பெறாததால், விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது/இன்று வீட்டில் யாரும் இல்லாத போது, தாயின் சேலையில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ்

Tags:    

மேலும் செய்திகள்