குளுகுளு குற்றாலத்தில் கிளுகிளு பார்ட்டி கொண்டாடிய அங்கிள்ஸ் - அவர்கள் மொழியிலே போலீஸ் பாடம்

Update: 2024-07-09 02:42 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய நிலையில், அங்கிருந்த போலீசார் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர். குற்றாலம் மெயின் அருவி பகுதியில், நண்பர்களுடன் சுற்றுலா வந்த சிலர் திறந்த வெளி பகுதியில் உட்கார்ந்து மது அருந்தினர். இதனை கண்ட காவலர் ஒருவர் அவர்களை கண்டித்துடன், அவர்களின் கைகளிலேயே அவற்றை சுத்தம் செய்ய வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்