முக்கிய துறையின் பெயர் மாற்ற கோரிய வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

Update: 2024-07-26 03:03 GMT

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை,

பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரி

சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு

விசாணையின் போது தமிழக அரசுத்தரப்பில், துறையின் பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, பெயர் மாற்றம் செய்வது

தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை எனத்

தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை

அடிப்படையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது

என பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட

நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு

தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்