குற்றம்சாட்டப்பவர்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் அரசியல்.. சாட்டையெடுக்கும் உச்ச நீதிமன்றம்

Update: 2024-09-17 07:59 GMT

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகள் புல்டோசர் கொண்டு இடிக்கும் விவகாரம் தொடர்புடைய மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கிறது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2ஆம் தேதி விசாரித்தது. அப்போது வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அங்கீகாரமற்ற கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்றும் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்