அப்பாவுக்காக மனமுருகி நின்ற செளந்தர்யா... அருகில் நின்ற பக்தர் சொன்னது..? - நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2024-10-03 12:33 GMT

அப்பாவுக்காக மனமுருகி நின்ற செளந்தர்யா... அருகில் நின்ற பக்தர் சொன்னது..? - கடவுள் முன் நெகிழ வைத்த சம்பவம்

#Rajini #Rajinikanth #Temple

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் செய்தார். தந்தை ரஜினி உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தார். அங்கிருந்த பக்தர் ஒருவர் ரஜினி சார் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சவுந்தர்யா, தந்தை தற்போது நலமுடன் இருப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்