தீவு நாட்டை பந்தாடிய சூறாவளி...இயற்கையின் கோரதாண்டவத்தை கண்முன் காட்டும் காட்சி...

Update: 2024-07-04 09:06 GMT

கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை பெரில் சூறாவளி பந்தாடியது... மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன... மேற்கூரைகள் அந்தரத்தில் பறந்தன... பெரில் சூறாவளியால் இதுவரை அந்நாட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்... பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்... ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான மாண்டேகோ விரிகுடாவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்