இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்ட காட்டு யானை - வைரலாகும் காட்சி

Update: 2024-09-24 03:01 GMT

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் வரதமாநதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வரும் நிலையில், கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானை ஒன்றிற்கு ''ஊசிக்கொம்பன்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த யானையை வனத்துறையினர் "வா தங்க புள்ள.. வா... வா... சாமி..." என்று அழைத்தால் யானை பயிர்களை சேதப்படுத்தாமல் சாதுவாக பின்னால் வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்