அதிசயத்திலும் அதிசயம்... நிறம் மாறிய ஊட்டி மலை!

Update: 2024-10-21 03:35 GMT

அதிசயத்திலும் அதிசயம்... நிறம் மாறிய ஊட்டி மலை!

தமிழக - கேரள எல்லை பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களால், மலைப்பகுதி ஊதா நிறத்தில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எப்பநாடு, மற்றும் கோத்தகிரி அருகேயுள்ள மார்வாளா, ஏக்குனி ஆகிய பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைகள் முழுவதும் பூத்து குலுங்குகின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்