ஒரே இடத்தில் பல விபத்துகள்.. அப்படி என்ன இருக்கிறது? - திகில் கிளப்பும் கொடூர காட்சிகள்

Update: 2024-09-29 06:03 GMT

உதகை தபால் நிலையம் அருகே உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். அங்கு தொடர்ந்து விபத்து நேரிடுவது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் இரும்பு தடுப்புகளும் அகற்றப்பட்டதால், வாகனங்கள் அதிவேகமாக வருவதாகவும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்