மீண்டும் ஊருக்குள் 'புல்லட்'? பேரை கேட்டதும் அலறிய மக்கள்

Update: 2024-10-24 02:54 GMT

மீண்டும் ஊருக்குள் 'புல்லட்'? பேரை கேட்டதும் அலறிய மக்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில், அந்த யானை காபி தோட்டம் வழியாக ஊருக்குள் நுழைய முயற்சி செய்தது. புல்லட் யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்