குடியிருப்புக்குள் நுழைய தயார் நிலையில் காட்டு யானை - திக் திக் காட்சிகள்

Update: 2024-10-04 12:29 GMT
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வட்டப்பாறை பகுதியில் பழங்குடியின கிராமத்திற்குள் நுழைவதற்காக கிராமத்தை ஒட்டியுள்ள மலை பாங்கான பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. இந்த யானை குடியிருப்புக்குள் நுழைவதை தடுப்பதற்காக வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த யானை வனத்துறையினரை மீறி செல்வதற்காக முயற்சி செய்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்