ஒரு வார்த்தை சொன்ன ஆட்டோ ஓட்டுநர்...கொடூரமாக தாக்கிய சுற்றுலா பயணி - தீயாய் பரவும் காட்சிகள்

Update: 2024-10-23 02:33 GMT

ஒரு வார்த்தை சொன்ன ஆட்டோ ஓட்டுநர்...கொடூரமாக தாக்கிய சுற்றுலா பயணி - தீயாய் பரவும் காட்சிகள்

உதகையில் ஆட்டோ ஓட்டுநரை சுற்றுலா பயணி தாக்கிய காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கர்நாடகா சுற்றுலா பயணிகள் 3 பேர், காரில் சுற்றுலா வந்துள்ளனர். ஆட்டோ ஸ்டாண்ட் முன், அவர்கள் காரை நிறுத்தியபோது, ஆட்டோ ஓட்டுநர், காரை

எடுக்குமாறு கூறியுள்ளார். இதனால், சுற்றுலா பயணி ஒருவருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சுற்றுலா பயணி ஆட்டோ ஓட்டுநரை தாக்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்