உலகையே திரும்பவைக்கும் இந்தியாவின் மெகா பிளான்... தமிழகத்தில் நடக்கும் சோதனை

Update: 2024-10-18 10:52 GMT

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ

மையத்தில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 விண்கலம், பி.எஸ் எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் விகாஸ் எஞ்ஜின் போன்றவை தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரியோஜெனிக் எஞ்ஜினின் A 18 என்ற இன்ஜினின் முதல் கட்ட சோதனை 200

வினாடிகள் அளவுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்