சென்னையை தலைகீழாக்கிய சம்பவம்... காட்சியை கண்டு அதிர்ந்த மக்கள்... வெளியான காரணம்

Update: 2024-10-07 11:04 GMT

இந்நிலையில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நடைபெற்று வரும் MRTS பிரிவில் 4வது பாதை அமைக்கும் கட்டுமான பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருவதால் 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கும் சூழல் உள்ளது. எனவே கூட்ட நெரிசலில் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை என தெற்கு ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்