Swimming Pool-ஆக மாறிய மதுரை மார்க்கெட்.. மழையின் கோரமுகம் காட்டும் காட்சி

Update: 2024-10-23 08:55 GMT

Swimming Pool-ஆக மாறிய மதுரை மார்க்கெட்.. மழையின் கோரமுகம் காட்டும் காட்சி


மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் உழவர் சந்தையில் 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று பெய்த பலத்த மழை காரணமாக சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி நீச்சல் குளம்போல் மாறியுள்ளது. சந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், வாங்கி வந்த பொருட்களை விற்பனை செய்ய சாலையோரம் தற்காலிக கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதாக கூறிய காவல்துறையினர் இடையூறு தருவதாக வேதனை தெரிவித்த வியாபாரிகள், மழைக்காலங்களில் சந்தையில் தண்ணீர் புகுவதை தடுக்க உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்