7 பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்ந்தெடுத்து வழிபடும் கிராம மக்கள்

Update: 2024-09-17 15:24 GMT

மேலூர் அருகே, வெள்ளலூர், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, அம்பலகாரன்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட 5 பகுதிகளை உள்ளடக்கிய 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபாடு நடத்தும் திருவிழாவிற்கு, குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி வெள்ளலூரில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்