நள்ளிரவில் நடந்த கறி விருந்து.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா

Update: 2024-07-03 13:42 GMT

மதுரை மேலூர் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா களைகட்டியது. ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு நள்ளிரவில் அசைவ விருந்தும் நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, புலிப்பட்டி பொன்.முனியாண்டி கோவிலில் நடந்த இந்தத் திருவிழாவில், சுற்றுவட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் .

Tags:    

மேலும் செய்திகள்