'கையை நீட்டி பேசுறத நிறுத்துங்க' - சட்டென சூடான மதுரை கலெக்டர்

Update: 2024-10-19 06:21 GMT

'கையை நீட்டி பேசுறத நிறுத்துங்க' - சட்டென சூடான மதுரை கலெக்டர்


முல்லைப்பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீரை மடைமாற்றுபவர்கள், திருடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற போது, இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே கோரிக்கைகளை எடுத்துரைத்தபோது விவசாயி ஒருவர் கையை நீட்டி ஆவேசமாக பேசியதால், அவரை கடிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா அமைதியாக பேசும்படி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்