கண்டக்டர் மீதான பல நாள் வன்மம்.. ஒருவர் அடிக்க சேர்ந்துகொண்ட பலர் - பஸ்ஸில் விழுந்த பயங்கர அடி

Update: 2024-09-20 04:19 GMT

கும்பகோணத்தில் மது போதையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்ட தனியார் பேருந்தில் மது போதையில் ஏறிய மூன்று பேர், பெண்கள் அருகில் அமர்ந்துள்ளனர். அவர்களை நடத்துனர் விகாஸ் வேறு இருக்கையில் அமருமாறு கூற, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்