சர்ப்ரைஸ் அறிவிப்பு - கோயம்பேடு மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள்

Update: 2024-10-10 10:34 GMT

கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறப்பு சந்தை துவங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுல், பொரிகடலை, வெல்லம், பூசணி, வாழை உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன... கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் பழங்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்