கோவையை அடித்து நொறுக்கிய மழை.. தெருவில் ஆறு போல் ஓடும் வெள்ளம்..! சாலையில் துள்ளி குதிக்கும் மீன்கள்

Update: 2024-10-14 16:40 GMT

கோவையில் பெய்த தொடர் மழையால் சுங்கம் வாலாங் குளம் முழுவதுமாக நிரம்பி உள்ளே இருந்த மீன்கள் சாலையில் அடித்து வரப்பட்டன... உபரி நீர் வடிகால் வழியே நீர் வெளியேறி வரும் நிலையில் திருச்சி சாலையில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவு நீரும் பிரதான சாலையில் வெளியேறியது. அப்போது மீன்கள் சாலையில் அடித்து வரப்பட்டன. அவற்றை வாகன ஓட்டிகளும், உள்ளூர் வாசிகளும் உற்சாகத்துடன் பிடித்துச் சென்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்