கேட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கொம்பன்-நள்ளிரவில் அதிரவிட்ட சம்பவம் -வெளியான சிசிடிவி காட்சி

Update: 2024-07-03 15:07 GMT

கோவை மாவட்டம் மருதமலை அருகே உள்ள பாலாஜிநகரில் காட்டு யானை ஒன்று சுற்றுச்சுவர் கேட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றது. அங்கு எந்த பொருட்களும் இல்லாததால் வந்த வழியே திரும்பிய காட்டுயானை குடியிருப்பு பகுதியில் உலாவியது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்