கோயிலுக்குள் அர்ச்சகர்கள் செய்த கேவலமான காரியம் - வெளியான அதிர்ச்சி CCTV வீடியோ

Update: 2024-09-28 03:07 GMT

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் உண்டியல் பணத்தை கட்டுக்கட்டாக திருடிய வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சாமிக்கு காணிக்கை செலுத்தியவர்கள்,,,, ஆசாமிகள் சாப்பிடவா உண்டியலில் பணம் போட்டோம் என வசைபாடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்