பள்ளி ஆசிரியர் அடித்த அடியால் மாணவன் உடலில் ஏற்பட்ட மாற்றம்... வாழ்நாள் முழுவதும் பாதிப்பு?

Update: 2024-07-06 07:59 GMT

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே ஆசிரியர் அடித்ததில், பட்டியலின பள்ளிச்சிறுவன் செவித்திறன் இழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பேட்டை கிராமத்தை சேர்ந்த வீரபிரபுவின் மகனான கிஷோர், திருநள்ளாறு அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவரை ஆசிரியர் அடித்ததில் செவித்திறனை இழந்த நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்