தமிழகம் முழுவதும் காட்டு காட்டுனு காட்டும் பேய்மழை...மிதக்கும் ஹாஸ்பிடல்... தவிக்கும் நோயாளிகள்

Update: 2024-10-19 08:30 GMT

தமிழகம் முழுவதும் காட்டு காட்டுனு காட்டும் பேய்மழை...மிதக்கும் ஹாஸ்பிடல்... தவிக்கும் நோயாளிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்